●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●
நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.
●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●
பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது. பொறுமைதான்.
●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●
கோபம் அன்பை அழிக்கின்றது. செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது.
●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●
கோபம் வரும் போது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.
●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●
ஈகோ சுடுகிறது..ஆழ்ந்த காதலிலும்..சிலச் சில
ஊடல்களின் அழுத்தங்களில் …
●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●
சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை; சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.
●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●