RSS
Image

தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

12 Sep

தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

மெழுகுவத்திக்கு உயிரூட்டிய தீக்குச்சி
சில நொடியில் அணைந்திருக்கலாம்..!
நான் இரவில் படித்திட ஒளியூட்டிய
மெழுகு சில நிமிடங்களில் உருகியிருக்கலாம் ..
ஆனால் உங்களின் ஒளிச்சுடரால் என்னுள்
ஏற்றப்பட்ட அறிவுச்சுடர் என்றும்
அணையா தீபமாய் …!

 
2 Comments

Posted by on September 12, 2012 in கவிதைகள்

 

2 responses to “தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!

  1. கிறுக்கன்

    September 14, 2012 at 6:54 pm

    பிரமாதம் தோழரே…அருமையான சிந்தனை

     
    • arunnesh

      September 16, 2012 at 6:04 am

      நன்றி ஐயா ….!

       

Leave a comment