மெழுகுவத்திக்கு உயிரூட்டிய தீக்குச்சி
சில நொடியில் அணைந்திருக்கலாம்..!
நான் இரவில் படித்திட ஒளியூட்டிய
மெழுகு சில நிமிடங்களில் உருகியிருக்கலாம் ..
ஆனால் உங்களின் ஒளிச்சுடரால் என்னுள்
ஏற்றப்பட்ட அறிவுச்சுடர் என்றும்
அணையா தீபமாய் …!
Image
தீக்குச்சியும் , மெழுகுவத்தியும் ..!
12
Sep
கிறுக்கன்
September 14, 2012 at 6:54 pm
பிரமாதம் தோழரே…அருமையான சிந்தனை
arunnesh
September 16, 2012 at 6:04 am
நன்றி ஐயா ….!