எனக்கு உயிர் தந்த அன்னையே …!
அன்னை அன்பாய் ஊட்டிய தமிழே..!
தமிழால் நான் கற்ற கனிவே ..!
கனிவினால் உருவான பணிவே…!
பணிவால் கிடைத்த வெற்றியே ..!
வெற்றி எனக்களித்த துணிவே ..!
உங்களின் இந்த மூன்றெழுத்துக்களால் தான்
எனக்கு கவிதை என்னும்
மூன்றெழுத்து கிட்டியது ..!
Image
கவிதை என்னும் மூன்றெழுத்து கிட்டியது ..!
14
Sep
கிறுக்கன்
September 14, 2012 at 7:02 pm
அருமையான பதிப்பு…..
arunnesh
September 16, 2012 at 6:02 am
நன்றி தோழரே ..!