அனாதையாய் நிற்கும் இந்த
ஐந்தறிவு ஜீவனை பார்த்து
அந்த விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது
மழைத்துளியாய் …
______________________________________________
நான் பிறந்த பொழுது அழகாகத் தான் இருந்தேன்,
மாநகராட்சியும், இந்த மானிடர்களும்
எனை அழுக்காக்கி விட்டனரே…
ஏ வானமே உனக்கு மட்டும் ஏன் கரிசனம்
இப்பொழுது வந்து குளியாட்டுகிறாய் ..
கிறுக்கன்
September 15, 2012 at 7:20 pm
மிக மிக அருமையான வரிகள். பிரமாதம்..அருமை..
arunnesh
September 16, 2012 at 6:03 am
மிக்க நன்றி ஐயா ..!
Asin sir
September 17, 2012 at 2:42 pm
இந்த ஐந்தறிவு ஜீவன் இடத்தில் இருந்து கொண்டு நாம் ஒவ்வொருவரையும் சிந்திக்கச் சொல்கிறது உங்கள் கவிதை.
– அசின் சார், கழுகுமலை.
arunnesh
September 19, 2012 at 12:24 am
அசின் சார், மிக்க நன்றி ..!
Green Tamilan Shankar
September 17, 2012 at 6:03 pm
அற்புதம் மச்சி….!!!!!!!!!!!!!!!!
arunnesh
September 19, 2012 at 12:25 am
நன்றி கிரீன் மச்சி …!