RSS
Image

விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது..!

15 Sep

விண்ணும் கண்ணிர் சிந்துகிறது..!

அனாதையாய் நிற்கும் இந்த
ஐந்தறிவு ஜீவனை பார்த்து
அந்த விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது
மழைத்துளியாய் …

______________________________________________

நான் பிறந்த பொழுது அழகாகத் தான் இருந்தேன்,
மாநகராட்சியும், இந்த மானிடர்களும்
எனை அழுக்காக்கி விட்டனரே…
ஏ வானமே உனக்கு மட்டும் ஏன் கரிசனம்
இப்பொழுது வந்து குளியாட்டுகிறாய் ..

 
6 Comments

Posted by on September 15, 2012 in கவிதைகள்

 

6 responses to “விண்ணும் கண்ணீ ர் சிந்துகிறது..!

  1. கிறுக்கன்

    September 15, 2012 at 7:20 pm

    மிக மிக அருமையான வரிகள். பிரமாதம்..அருமை..

     
    • arunnesh

      September 16, 2012 at 6:03 am

      மிக்க நன்றி ஐயா ..!

       
  2. Asin sir

    September 17, 2012 at 2:42 pm

    இந்த ஐந்தறிவு ஜீவன் இடத்தில் இருந்து கொண்டு நாம் ஒவ்வொருவரையும் சிந்திக்கச் சொல்கிறது உங்கள் கவிதை.
    – அசின் சார், கழுகுமலை.

     
    • arunnesh

      September 19, 2012 at 12:24 am

      அசின் சார், மிக்க நன்றி ..!

       
  3. Green Tamilan Shankar

    September 17, 2012 at 6:03 pm

    அற்புதம் மச்சி….!!!!!!!!!!!!!!!!

     
    • arunnesh

      September 19, 2012 at 12:25 am

      நன்றி கிரீன் மச்சி …!

       

Leave a comment