RSS
Image

ஏதோ ஓன்று என்னை தாக்க ..

04 Jan

ஏதோ ஓன்று என்னை தாக்க ..

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது. பொறுமைதான்.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

கோபம் அன்பை அழிக்கின்றது. செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

கோபம் வரும் போது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

ஈகோ சுடுகிறது..ஆழ்ந்த காதலிலும்..சிலச் சில

ஊடல்களின் அழுத்தங்களில் …

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை; சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.

●▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬♥▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬●

 
Leave a comment

Posted by on January 4, 2014 in கவிதைகள்

 

Leave a comment